கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, தென்காசி மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு அமல்

தஞ்சை: கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சை, தென்காசி மாவட்டங்களில் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்நிலையில் மருந்தகங்கள், பால் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூட மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: