புதுச்சேரியில் கொரோனா தொற்று இருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த 44 மருத்துவர்கள் தனிமை

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தொற்று இருந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த 44 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தேசிய விதிகளின்படி மருத்துவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஜிப்மர் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: