எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி

டெல்லி: எல்லை பாதுகாப்பு படை வீரர்களில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் கேன்சர் நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுவரை மொத்தமாக 17 எல்லைப்படை வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்ப்பிடத்தக்கது. அவர்கள் அனைவரும் நோய்டாவில் உள்ள சமூக சுகாதார மையம் மற்றும் பரிந்துரை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: