இந்தியா வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை May 02, 2020 அரசு இந்தியன் தேசிய மத்திய டெல்லி: வெளிநாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 20 விமானங்கள், 2 கப்பல் மூலம் இந்தியர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு