சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு 3 வயது குழந்தை உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு 3 வயது குழந்தை உயிரிழந்தது. ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்த நதியா என்ற 3 வயது குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்து நிறுத்தத்துக்கு வந்த ரயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

Related Stories: