தமிழகம் சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு 3 வயது குழந்தை உயிரிழப்பு May 02, 2020 ரயில் நிலையம் சேலம் மாவட்டம் ஆத்தூர் சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் ரயில் நிலையத்தில் ரயிலில் அடிபட்டு 3 வயது குழந்தை உயிரிழந்தது. ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்த நதியா என்ற 3 வயது குழந்தை தண்டவாளத்தில் தவறி விழுந்து நிறுத்தத்துக்கு வந்த ரயில் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!