தொற்றில்லா மாவட்டமாக மாறியது தூத்துக்குடி: சிகிச்சை பெற்று வந்த அனைவரும் குணமடைந்து டிஸ்சார்ஜ்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் 26 பேர் குணமடைந்த நிலையில் இறுதியாக சிகிச்சை பெற்ற நபரும் வீடு திரும்பினார். வைரசால் பாதிக்கப்பட்ட 27 பேரும் குணமடைந்ததால் தொற்றில்லா மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் மாறியது. தூத்துக்குடியில் ஒரு பெண் பலியான நிலையில் 2,364 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories: