திருவாரூர் மாவட்டம் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் கண்டன போராட்டம்

திருவாரூர்: காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை முடக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணை நகலை எரித்து திருவாரூர் மாவட்டம் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நாகை அருகே பாலையூர் கிராமத்தில் வயல்களில் கருப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: