சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 வயது முதியவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ கண்ணகாணிப்பாளர், 2 மகன்கள், மருமகள் ஆகியோரும் மருத்துவமனயைில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Related Stories: