ஆரம்பத்தில்யே வைரஸை கட்டுப்படுத்த தவறிவிட்டது சீனா: டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்கடன்: அமெரிக்காவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். ஆரம்பத்தில்யே வைரஸை கட்டுப்படுத்த தவறிவிட்டது சீனா என குற்றச்சாட்டினார். மேலும் சீனாவின் அலட்சியத்தால் உலக நாடுகளுக்கு பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories: