செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு பிசிஆர் பரிசோதனை செய்ய தமிழக அரசு அனுமதி

சென்னை: செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு பிசிஆர் பரிசோதனை செய்ய தமிழக அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிசிஆர் பரிசோதனைக்கு நிர்ணயித்த ரூ.3,750 மட்டுமே கட்டணமாக வசூலிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது  பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை  42 (30 அரசு ஆய்வகங்கள் +12 தனியார் ஆய்வகங்கள் )-ஆக உள்ளது.

Related Stories: