சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டுகிறது என சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் இயங்கி வந்த பூ மற்றும் பழக்கடைகள் மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்படுகிறது எனவும் கூறினார்.
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு பொதுமக்கள் நேரடியாக வர தடை: சிஎம்டிஏ
- சி.எம்.டி.ஏ
- பொது
- காய்கறி சந்தை
- சென்னை
- கார்த்திகேயன் இயக்குநரகத்தை தடைசெய்கிறார்
- சி.எம்.டி.ஏ.
- கோவையில் காய்கறி சந்தை