சேலம் மாவட்டம் ஆத்தூரில் வங்கி உதவி மேலாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஐ.டி.பி.ஐ. வங்கி உதவி மேலாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கியில் பணியாற்றிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உள்ளனர்.

Related Stories: