தமிழகம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் வங்கி உதவி மேலாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி Apr 28, 2020 சேலம் கொரோனா வங்கி உதவி மேலாளர் ஆத்தூர் சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள ஐ.டி.பி.ஐ. வங்கி உதவி மேலாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வங்கியில் பணியாற்றிய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!