சென்னை பாரிமுனை கார்னரில் உள்ள எல்ஐசி கட்டடத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை பாரிமுனை கார்னரில் உள்ள எல்ஐசி கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில், 5-வது தளத்தில் இருந்த ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: