தமிழகம் தென்காசி மாவட்டத்தில் முயல் வேட்டைக்கு சென்ற இருவர் மின்வேலியில் சிக்கி பலி Apr 28, 2020 முயல் வேட்டை மாவட்டம் தென்காசி தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே முயல் வேட்டைக்கு சென்ற இருவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனர். பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி விஜய், செல்வகணபதி ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம் விவகாரம்: திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு-வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
இண்டியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது : ஜவாஹிருல்லா
கேரளாவில் இருந்து கொண்டு வந்த செப்டிங் டேங்க் கழிவுகளை சேரம்பாடியில் கொட்டிய டேங்கர் லாரி சிறைபிடிப்பு