சென்னை கோயம்பேட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக துணை முதல்வர் ஆலோசனை

சென்னை: சென்னை கோயம்பேட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் காவல் ஆணையர் விஸ்வநாதன், மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

Related Stories: