தர்மபுரி அருகே விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது

தர்மபுரி: தர்மபுரி அருகே விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாராயம் காய்ச்சிய காளிமுத்து என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய ராமன், மணி, வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: