மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து: கோயில் நிர்வாகம்

மதுரை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வருகின்ற மே 7-ம் தேதி நடைபெற இருந்த கள்ளழகர் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

Related Stories: