திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உயர் மின்னழுத்த கோபுரத்தில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்கோபுரத்திற்கு இழப்பீடு தராததால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் தெரிவிக்கின்றன. மன வேதனையடைந்த விவசாயி ராமசாமி (75) மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories: