ஊட்டி: ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சமவெளிப் பகுதிகளில் வெயில் வாட்டியெடுக்கும். இச்சமயங்களில் குளு குளு சீசனை அனுபவிக்க நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வருகின்றனர். இவர்களை மகிழ்விப்பதற்காக ஊட்டியில் பல்வேறு கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து கண்காட்சிகள், போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக, மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்கா தயார் செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி ரோஜா பூங்கா 25வது ஆண்டு கண்காட்சி: ஊரடங்கு விலக்கப்பட்டால் நடைபெற வாய்ப்பு
- ஊட்டி ரோஸ் கார்டன்ஸ் 25 வது ஆண்டு கண்காட்சி: சாத்தியம்
- ஊட்டி ரோஸ் கார்டன்ஸ் 25 வது ஆண்டு கண்காட்சி: சாத்தியத்தின் ஊரடங்கு உத்தரவு