நெல்லையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 20 பேர் குணமடைந்தனர்

நெல்லை: நெல்லையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 20 பேர் குணமடைந்தனர். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து 20 பேர் வீடு திரும்பினர். கொரோனாவிலிருந்து மீண்டவர்களை உற்சாகமாக மருத்துவமனை ஊழியர்கள் வழியனுப்பி வைத்தனர்.

Related Stories: