தருமபுரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 வயது ஓட்டுனருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: