குற்றம் போடி அருகே கோணம்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை Apr 22, 2020 போடி கோனம்பட்டி கிராமம் கிராமம் போடி: போடி அருகே கோணம்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக விற்பனைக்கு இருந்த 200 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சாராயம் காய்ச்சிய தவச்செலவம், முகமது சித்திக், முருகன், பண்ணாயிரம் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளது.
வாலிபரை பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில்; எண்ணூரில் மூதாட்டி படுகொலை: பைக்கில் தப்பிய கும்பலுக்கு வலை
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து துணிகரம் 36 பவுன் நகை கொள்ளையடித்த 3 இளஞ்சிறார் உள்பட 7 பேர் கைது
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை