கண்ணுக்கு தெரியாத எதிரியின் தாக்குதலால் அமெரிக்கர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்: அதிபர் ட்ரம்ப்

வாஷிங்டன்: கண்ணுக்கு தெரியாத எதிரியின் தாக்குதலால் அமெரிக்கர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவில் மற்ற நாட்டினர் குடியேற தடை விதிக்க உள்ளேன் என கூறினார். அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Related Stories: