ரேசன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் :திமுகவின் தோழமை கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை : ரேசன்கார்டுதாரர்களுக்கு தலா ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுகவின் தோழமைக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கொரோனாவில் பலியானவர்கள் குடும்பத்தாருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்குதல், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிறப்பூதியம் வழங்குதல் உள்ளிட்டவைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைமையில் நடைபெற்ற தோழமைக் கட்சி கூட்டத்தில் 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: