தமிழகம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தின் கடற்கரையில் மர்ம பொருள் கரை ஒதுங்கியது Apr 15, 2020 கடற்கரைகளில் கிராமம் திருமலை லிவாசல் சீர்காழி கடற்கரை திருமுல்லைவாசல் சீர்காழி: சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தின் கடற்கரையில் மர்ம பொருள் கரை ஒதுங்கியது. இரும்பாலான விசிறியுடன் கூடிய சிலிண்டர் வடிவில் உள்ள மர்மபொருளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை..!!
மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வெடிமருந்துகளை அருகருகே வைத்து கிடங்கில் இறக்கியதே கல்குவாரி விபத்துக்கு காரணம் :எஃப்.ஐ.ஆரில் பரபரப்பு தகவல்
கல் குவாரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மூவர் உயிரிழப்பு: நீண்ட நேர தேடுதலுக்குப் பின் ஒரு மாணவரின் உடல் மட்டும் மீட்பு
சென்னையில் வாட்ஸ் ஆப் குழு மூலம் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் உட்பட 2 பேர் கைது..!!
தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? :பாலச்சந்திரன் சொல்வது என்ன ?
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ஒரே பைக்கில் சென்ற 3 இளைஞர்கள் சாலை விபத்தில் சிக்கி பரிதாப உயிரிழப்பு..!!
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான இ-பாஸ் வழிகாட்டு நெறிமுறை இன்று மாலை அறிவிப்பு..!!
மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10-க்கு விற்றதன் மூலம் 12 மாவட்டங்களில் ரூ.306.32 கோடி வசூல்: ஐகோர்ட்டில் டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் பதில்
நேற்றைவிட இன்று வெப்பம் அதிகரிக்கும்!.. வாட்டும் வெப்ப நாட்களுக்குப் பின்னர் மழை பெய்யும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் பதிவு!!