சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தின் கடற்கரையில் மர்ம பொருள் கரை ஒதுங்கியது

சீர்காழி: சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கிராமத்தின் கடற்கரையில் மர்ம பொருள் கரை ஒதுங்கியது. இரும்பாலான விசிறியுடன் கூடிய சிலிண்டர் வடிவில் உள்ள மர்மபொருளை காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: