கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் யாரும் பட்டினியால் வாடக் கூடாது..: பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்

டெல்லி: கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் யாரும் பட்டினியால் வாடக் கூடாது என சோனியா காந்தி கூறியுள்ளார். ஊரடங்கு நேரத்தில் அனைவருக்கும் உணவு வழங்க பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: