ஜாலியன்வாலாபாக்கில் கொல்லப்பட்ட தியாகிகளை இந்நாளில் தலை வணங்குகிறேன்..:பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி: ஜாலியன்வாலாபாக்கில் கொல்லப்பட்ட தியாகிகளை இந்நாளில் தலை வணங்குகிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர்களது துணிச்சல் நாட்டு மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: