உலகம் பெல்ஜியத்தில் ஒரே நாளில் 254 பேர் கொரோனாவால் உயரிழப்பு Apr 13, 2020 பெல்ஜியம் குடியிருப்பாளர்கள் கொரோனா பெல்ஜியம்: பெல்ஜியத்தில் ஒரே நாளில் 254 பேர் கொரோனாவால் உயரிழந்துள்ளனர். கொரோனா வைரஸால் 29,647 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெல்ஜியத்தில் 3000 பேர் இறந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்