சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக மன்னர் சல்மான் அறிவிப்பு

ரியாத்: சவுதி அரேபியாவில் ஊரடங்கை காலவரையின்றி நீட்டிப்பதாக மன்னர் சல்மான் அறிவித்துள்ளார். கடந்த 4 நாட்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா உறுதியானதால் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: