திருக்கோவிலூர் அருகே குழந்தை பிறந்து 25 நாட்களே ஆன நிலையில் தாய் தற்கொலை

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே குழந்தை பிறந்து 25 நாட்களே ஆன நிலையில் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளார். குடிப்பழக்கத்திற்கு ஆளான அவரது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துசெய்து கொண்டார்.

Related Stories: