இந்தியா மகாராஷட்டிரா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் 28 பேருக்கு கொரோனா: 4 பேர் உயிரிழப்பு Apr 12, 2020 பகுதியில் தாராவி நிலை மகாராஷ்டிரா மகாராஷட்டிரா: மகாராஷட்டிரா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி பகுதியில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒன்றிய அரசு நடத்தும் நீட் தேர்வில் அடுத்தடுத்த முறைகேடுகள் : பீகாரில் 20 மாணவர்களுக்கு முன்கூட்டியே விடையுடன் கூடிய வினாத்தாள் கொடுத்தது அம்பலம்!!
சமூக சீர்திருத்தவாதி தபோல்கர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து புனே நீதிமன்றம் தீர்ப்பு..!!
புதுச்சேரியில் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதால் ஒத்துழைப்பு தர வேண்டும்: துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
வாக்களித்த மக்களுக்கே துரோகம் இழைத்தவர் ஜெகன்மோகன்; ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சி முற்றிலும் அவரால் தான் தடை பட்டது: சந்திரபாபு நாயுடு பேச்சு
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை பிரஜ்வல் மீது புகார் அளிக்கவில்லை: தேசிய மகளிர் ஆணையம் தகவல்
குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வில் நூதன மோசடி; ஆசிரியர் மீது வழக்கு பதிவு: ரூ7 லட்சம், செல்போன் பறிமுதல்