தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை நிலையம்: தலைமைச் செயலாளர்

சென்னை:கொரோனா தொற்றை தடுக்க தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா பரிசோதனை நிலையம் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் வேலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மையம் அமைக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

Related Stories: