சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கேரம்போர்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்திக்குத்து

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கேரம்போர்டு விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளனர். ஏற்பட்ட தகராறில் செந்திகுமார்(30) என்பவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய ரிஷிகுமார்(20) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: