கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு பிரியங்கா காந்தி கடிதம்

லக்னோ: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து  உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான வசதிகளை அதிகரிக்கவும், மாநிலத்தில் தொற்றுநோய் பரவாமல் கட்டுப்படுத்தவும் வழிவகுக்கமாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: