கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியாவுக்கு ரூ. 16,698 கோடி நிதி ஒதுக்கப்படும்: ஆசிய வளர்ச்சி வங்கி அறிவிப்பு

மணிலா: கொரோனா தடுப்பு பணிக்காக இந்தியாவுக்கு ரூ. 16,698 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் பரவிய கொரோனா தொற்றை பரவாமல் தடுக்க ஆசிய வளர்ச்சி வங்கி ரூ. 16,698 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.

Related Stories: