ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என பிரதமர் மோடி தெளிவாக கூறிவிட்டார்: எம்பி பினாகி மிஸ்ரா பேட்டி

டெல்லி: ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும் என பிரதமர் மோடி தெளிவாக கூறிவிட்டார் என எம்பி பினாகி மிஸ்ரா தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு முந்தைய, பிந்தைய வாழ்க்கை ஒன்றாக இருக்காது என பிரதமர் கருத்து தெரிவித்தார். பிரதமர் மோடி உடனான ஆலோசனைக்கு பின் ராஷ்டிரிய ஜனதா தள எம்பி பினாகி மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: