ஹாங்காங்கில் அனைத்து அழகு நிலையங்கள், மசாஜ் நிலையங்களை மூட அரசு உத்தரவு

ஹாங்காங்: ஹாங்காங்கில் அனைத்து அழகு நிலையங்கள், மசாஜ் நிலையங்களை மூட அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹாங்காங்கில்  கொரோனா பாதிப்பு 935-ஆக அதிகரித்ததை அடுத்து நோய் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கூட்டமாக கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கும் பார்கள், இசைக்கூடங்களுக்கும் தடை ஏப்.23 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: