தமிழகம் நாமக்கல்லில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து இறைச்சிக்கடைகளையும் மூட ஆட்சியர் உத்தரவு Apr 08, 2020 கலெக்டர் இறைச்சி கடைகள் நாமக்கல் நாமக்கல்: நாமக்கல்லில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து இறைச்சிக்கடைகளையும் மூட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டுள்ளார். மக்கள் தன நபர் இடைவெளியை பின்பற்றாததால் இறைச்சிக் கடைகளை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கேட்டது ரூ.38,000 கோடி வந்தது ரூ.275கோடி: தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு…தலைவர்கள் கண்டனம்
தினகரன் நாளிதழும், விஐடியும் இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியை சென்னை நந்தம்பாக்கத்தில் தொடங்கி வைத்தார் அமைச்சர் பொன்முடி!!
4 மாதங்களுக்கு பின் வனத்துறை அனுமதி மணிமுத்தாறு அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்