உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைக்க போவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தி வைக்க போவதாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். அதிக நிதி வழங்கினாலும் உலக சுகாதார நிறுவனம் பல விவகாங்களில் அமெரிக்காவுடன் முரண்டுபட்டு இருந்துள்ளது. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவது போல் தோன்றுகிறது எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளது.

Related Stories: