டெல்லியில் போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசார் பயன்படுத்துவதற்காக திகார், மண்டோலி சிறையில் முகக் கவசம் மற்றும் சானிடைசர் தயாரிப்பு நடைபெறுகிறது. கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வரும் இந்த பணியில் சிறைக்கைதிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக போலீஸ் டிஜிபி சந்திப் கோயல் கூறுகையில், ‘‘போலீசார், சிறைக் காவலர்களின் சொந்த பயன்பாட்டுக்காக இதுவரை 75 ஆயிரம் முகக்கவசம், 750 லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளது.