தமிழகம் இறைச்சிக் கடைகளில் 30 விநாடிக்கு மேல் வாடிக்கையாளர்கள் நிற்க அனுமதியில்லை..: கோவை மாநகராட்சி எச்சரிக்கை Apr 04, 2020 வாடிக்கையாளர்கள் இறைச்சி கடைகள் கோவை: இறைச்சிக் கடைகளில் 30 விநாடிக்கு மேல் வாடிக்கையாளர்கள் நிற்க அனுமதியில்லை என்று கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிமுறைகளை கடைப்பிடிக்காத இறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெறவுள்ளதால் ஒரு வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம்
4 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி.. மணிமுத்தாறு அருவியில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்!!
ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்கத்து வீட்டில் ஏற்பட்ட தகராறில் அவர்களின் 2 வயது குழந்தையை கொன்ற பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!!
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம்..!!
5 ஆண்டுகளுக்கு பின் 55 அடிக்கும் கீழே சென்ற மேட்டூர் அணையின் நீர்மட்டம்; நீர்தேக்க பகுதிகளில் வெளியே தெரியும் புராதன சின்னங்கள்..!!
தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு 3 மடங்கு குறைத்துவிட்டது :அமைச்சர் சக்கரபாணி
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலை 9 மணிக்கே சதத்தை தாண்டி சுட்டெரிக்கிறது 106 டிகிரி வெயில் பதிவால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு