இந்தியாவில் நவம்பரில் நடக்கவிருந்த U-17 மகளிர் உலக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைப்பு

மும்பை: இந்தியாவில் நவம்பரில் நடக்கவிருந்த U-17 மகளிர் உலக்கோப்பை கால்பந்து தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஃபிபா தெரிவித்தார். கொரோனாவால் நவம்பர் 2 முதல் 21 வரை இந்தியாவில் 5 நகரங்களில் நடக்கவிருந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Related Stories: