காஷ்மீரில் மாநிலம் குல்காமில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் மாநிலம் குல்காமில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: