கொரோனா வைரஸ் தொற்று வளர்ப்பு பிராணிகளில் இருந்து பரவ எந்த ஒரு ஆதாரமும் இல்லை: சென்னை மாநகராட்சி

சென்னை: கொரோனா வைரஸ் தொற்று வளர்ப்பு பிராணிகளில் இருந்து  பரவ எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதனால் வளர்ப்பு பிராணிகளை யாரும் கைவிட வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: