வேலூர் மருத்துவமனைகளில் டெலி மெடிசன் முறையில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை

வேலூர்: வேலூர் மருத்துவமனைகளில் டெலி மெடிசன் முறையில் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முடியும் வரை வீடியோ கால் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Related Stories: