கொரோனா தடுப்பு பணிகளுக்காக எச்டிஎஃப்சி வங்கி சார்பில் ரூ.150 கோடி நிதியுதவி

டெல்லி: கொரோனா தடுப்பு பணிகளுக்காக எச்டிஎஃப்சி வங்கி சார்பில் ரூ.150 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நிவாரண நிதிக்கு எச்டிஎஃப்சி குழுமம் சார்பில் ரூ.150 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: