சிபிஎஸ்இயில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி: சிபிஎஸ்இயில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை அந்தந்த சிபிஎஸ்இ பள்ளிகளே முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளது.

Related Stories: