இந்தியா கொரோனா தடுப்பு பணி..:உச்சநீதிமன்ற நீதிபதிகள் 33 பேர் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி Apr 01, 2020 நீதிபதிகள் முடிசூட்டு தடுப்பு பணிக்குழு: 33 உச்ச நீதிமன்றம் ரூ டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 33 பேர் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளனர். பிரதமர் நிவாரண நிதிக்கு இந்த் நிதியுதவியை வழங்கியுள்ளனர். மேலும் நீதிபதி ரமணா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு
ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு வழங்கும் IRCTC; ரூ.20க்கு 7 பூரிகளுடன், மசாலா கிழங்கு.. 100 ரயில் நிலையங்களில் 150 கவுன்டர்கள் திறப்பு..!!
பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 15ம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்..!!