கொரோனா தடுப்பு பணி..:உச்சநீதிமன்ற நீதிபதிகள் 33 பேர் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 33 பேர் தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளித்துள்ளனர். பிரதமர் நிவாரண நிதிக்கு இந்த் நிதியுதவியை வழங்கியுள்ளனர். மேலும் நீதிபதி ரமணா ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: