கொரோனா தடுப்பு நடவடிக்கையின் திடீர் ஊரடங்கால் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஊர் திரும்ப முடியவில்லை: தப்லீக் ஜமாத் விளக்கம்

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் திடீர் ஊரடங்கால் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் ஊர் திரும்ப முடியவில்லை என்று தப்லீக் ஜமாத் விளக்கம் அளித்துள்ளார். 3 முதல் 5 நாட்கள் நடைபெறும் மத மாநாட்டுக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கு இருந்து பலர் வந்தனர் என்றும், கடந்த 22-ம் தேதி பிரதமர் மோடி திடீரென ஊரடங்கு அறிவித்ததால் பலர் ஊர் திரும்ப முடியாமல் முடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: