இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் 1,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தொற்று அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

Related Stories: